குறித்த திகதியில் தேர்தல் இன்று வர்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்!!!

Loading… எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Loading… அதேவேளை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாகவும், இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் … Continue reading குறித்த திகதியில் தேர்தல் இன்று வர்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்!!!